நாகை மாவட்டம், கீழ் வேளூர் ஒன்றியப் பகுதி களில் விவசாயிகளுக்கு 2017-18 ஆம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீட்டுத் தொகை இதுவரை வழங்காததைக் கண்டித்தும், உடனடியாக காப்பீட்டுத் தொகையை வழங்குமாறும் கீழ்வேளூர் தொடக்க வேளாண் கூட்டு றவு வங்கி முன்பாக தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வியாழக்கிழமை முற் றுகைப் போராட்டம் நடை பெற்றது.